Donnerstag, 29. April 2010

120 ஆம் பாவேந்தரின் பிறந்த நாளில் நாம் நினைவுக்கொள்ளவேண்டியது.

'' சித்திரச்சோலைகளே ! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே ! -முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சாரிந்தன
ரோ ? உங்கள் வேரினிலே !

..................................................
ஆர்த்திடம் எந்திரக் கூட்டங்களே ! உவ்கள்
ஆதி அந்தம் சொல்லவோ ! நீங்கள்
ஊர் த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்த்து மெய் அல்லவோ !

- எனப் பாவேந்தர் தொடுக்கும் வினாக்களில்
எத்தனைக் கடுமையான உழைப்பை நல்கியும்
எத்தனை உயிர்களைக்கொடுத்தும் கோலார்
தங்கவயலைக் கட்டி எழுப்பி ,கட்டித் தங்கம்
வெட்டு எடுத்து, நாட்டின் பொருளியலை
சமன்மைப் படுத்தியுமுள்ளது. உலகத்தின்
இரண்டாம் பெரிய ,ஆழமான தங்கச்சுரங்கம் என்ற
பெருமைதனைப் பெற்றது.ஆசியாவிலேயேமுதன்முதல்
மின் இணைப்பும், பெரியச் சிறந்த மருத்துமனையும்
பண்டிதர் க.அயோத்திதாசர் ,இரட்டைமலை சீனிவாசன்
வழியை பின்பற்றி பகுத்தறி சிந்நன்னையுடன்
-சீரும் சிறப்பமுடன் கட்டுக்கோப்புடன் வாழ்ந்த
தங்கவயல் தமிழர்களை பார்த்து பாவேந்தர்கேட்பதுபோல்
பாவேந்தரின் பாடல் அமைந்துள்ளதைப் பார் தமிழா?.

Keine Kommentare: