Donnerstag, 21. Mai 2009

கருப்பு நாள்


இன்றுஎனை ஈன்ற தந்தையின் 26ம் ஆண்டு நினைவு நாள்
தங்கவயல் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தம்வாழ்நாள் முழுதும் அண்ணல்
அம்பேட்கர் வழிநின்று பாடாற்றியவர்
புத்தவழியினை பின்பற்றுவதாக கூறும் கொடியவிலங்கினால்
கொல்லப்பட்ட எண்ணிக்கியலடங்கா எம் தமிழ் ஈழ மக்களை நினைந்துருகும்
கரிய நாள்.காயமுற்றும் மனத்தளவில் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் எம் உடன் பிறப்புக்கள் ஆறுதல் பெறும் நாளை எதிரநோக்குகிறேன்