Mittwoch, 14. April 2010

அண்ணல் அம்பேட்கரின் 119 -ம்,பிறந்த நாள்


நாகரீகமற்ற மக்களை நாகரீகமுள்ளவர்களாக ஆக்குவதற்கு
இந்துக்கள் மனிதநேய அடிப்படையில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல , இந்து மதத்தின்
பிடியிலுள்ள கீழ்ச் சாதியினர் மேல் சாதியினரின் பண்பாட்டு
நிலைக்கு உயர்வடைவதையும் அவரகள் திட்டமிட்டுத் தடுத்துள்ளனர்.
- அண்ணல் அம்பேட்கர்