
இன்று எம்மினம் தன்மானத்துடன் வாழ
தந்நில மீட்புக்காகப் போராடி வீரச்சாவினைத்
தழுவி, எம் கடமைதனை உண்ரத்த ஊக்கியாக
விளங்கிடும் மாவீரர் நாள்.தொலைநோக்குடன்
பகுத்தறிவுடன் இல்க்கினை எய்திட நமக்கு
விதையாகிப் போனவர் துளிர்விட்டு,இனியும்
யாம் ஏமாறாது இருக்க ஊக்கமளித்திடும் நாள்.
எம்மின் இலக்காகிய தனித்தமிழ் ஈழ வேட்கை
தணியும்வரைப்போராடுவோம் ஒன்றினைந்து .
ஆம்பூர் பெ.மணியரசன்